| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| பட்டங்கள் பறிக்கப்பட்டாலும் ஆர்ம்ஸ்டாங் தான் எனது நாயகன்: யுவராஜ் சிங் |
| [ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 10:40.10 மு.ப GMT ] |
இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான யுவராஜ்சிங் புற்றுநோயிலிருந்து குணமடைந்து அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றபோது யுவராஜ்சிங் அமெரிக்க சைக்கிள் பந்தய வீரர் லான்ஸ் ஆர்ம்ஸ்டாங் போல் தான் மீண்டும் வந்து சிறப்பாக ஆடுவேன் என்று கூறி இருந்தார்.
புற்றுநோயில் இருந்து குணமடைந்த ஆர்ம்ஸ்டாங் டூர் டிபிரான்ஸ் சைக்கிள் சாம்பியன் பட்டத்தை 7 முறை வென்றார்.
இந்த நிலையில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக ஆர்ம்ஸ்டராங்குக்கு தடை விதிக்கப்பட்டது. சாம்பியன் பட்டங்களையும் இழந்தார்.
இந்நிலையில் ஆர்ம்ஸ்டாங் தான் எனது நாயகனாக தொடர்ந்து இருக்கிறார் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆர்ம்ஸ்டாங் பற்றிய செய்தி படித்தேன். அதைபற்றி நான் கவலைப்படவில்லை. புற்று நோயில் இருந்து குணமடைந்து சாம்பியன் பட்டம் பெற்றது மகத்தானது.
அவர் ஒரு லட்சிய மனிதர். வாழ்க்கையின் உண்மையான நாயகன் அவர் தான்.
எனக்கு அவர் எப்போதுமே நாயகனாகத் தான் உள்ளார் என்றும் அவருக்கு நான் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தகவல் அனுப்பினேன் எனவும் கூறியுள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் மஹேல |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 03:42.01 மு.ப ] |
ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார். [மேலும்] | | பொலிசார் சித்ரவதை: புக்கிகள் கதறல் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:06.02 பி.ப ] [ ] |
ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு பொலிசார் கட்டாயப்படுத்துவதாகவும், கடுமையாக சித்ரவதை செய்வதாக டெல்லி நீதிமன்றத்தில் புக்கிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்] | | கடவுளின் கருணையால் வெள்ளத்திலிருந்து மீண்டேன்: ஹர்பஜன் உருக்கம் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:33.05 பி.ப ] [ ] |
கடவுளின் கருணையால் வெள்ளத்தில் இருந்து மீண்டேன் என்று இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார். [மேலும்] | | மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம்: மெக்கல்லம் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:58.34 மு.ப ] |
மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாகவே இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தோம் என நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் பிரென்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். [மேலும்] | | மேற்கிந்திய தீவுக்கான முத்தரப்பு தொடர்: இந்திய அணி அறிவிப்பு - சேவாக், காம்பிர் நீக்கம் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 04:17.49 மு.ப ] |
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|