செய்திகள்
பிரெஞ்ச் டெனிஸ்: பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 09:19.42 மு.ப ]
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு தரப்படுத்தலில் இரண்டாம் நிலை வீரர் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.
இந்தியாவில் பி.சி.சி.ஐ தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகல்
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 09:00.21 மு.ப ]
சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் என்.சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய அங்கீத் சவான் திருமணம்: ரகசிய கண்காணிப்பு பணியில் பொலிசார்
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 06:53.18 மு.ப ]
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் 'மேட்ச் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், இடைத்தரகர்கள் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை மும்பை பொலிசார் கடந்த மாதம் கைது செய்தனர்.
காயத்திலிருந்து குணமாகி அடுத்த போட்டிக்கு தயாரானார் சாய்னா
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 06:38.19 மு.ப ]
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இடது கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஓய்வு எடுத்து வந்த நிலையில் தற்பொழுது அடுத்த போட்டிக்கு தயாராகி விட்டார்.
குப்டிலின் அதிரடி சாதனை: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது நியூஸிலாந்து
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 05:13.30 மு.ப ] []
இங்கிலாந்து அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவராக ஜெக்மோகன் டால்மியா நியமனம்
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:53.49 மு.ப ]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய இடைக்கால தலைவராக ஜெக்மோகன் டால்மியா நியமிக்கப்பட்டுள்ளார்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட ரெய்னா: இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்கூட்டிய தெரியப்படுத்தியதா?
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:28.05 மு.ப ]
இந்தியத் தேசியக் கிரிக்கெட் அணியின் வீரரொருவர் சூதாட்டக்காரர்களுடன் கொண்டிருந்த தொடர்புகளை வெளிப்படுத்த முயன்ற இலங்கைக் கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தங்களை வழங்கி இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அந்தச் சம்பவத்தை மறைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகியாக லிடியா செகேரா தெரிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 05:45.02 பி.ப ]
உலக கால்பந்து சம்மேளனத்தின்(பிபா) நிர்வாகிகளில் ஒருவராக முதன்முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஸ்பாட்பிக்சிங்கில் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 8 வீரர்களுக்கு தொடர்பு: சந்தேகத்தில் டெல்லி பொலிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 02:26.50 பி.ப ]
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 வீரர்கள் சிக்கினார்கள்.
ஜேர்மன் கால்பந்தாட்டத்தில் கிண்ணத்தை கைப்பற்றியது பேயர்ன் அணி
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 02:07.52 பி.ப ] []
ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஜேர்மன் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பேயர்ன் அணி, ஸ்டட்கார்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
சச்சினின் சாதனையை சமன் செய்தார் ரிக்கி பொண்டிங்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 06:35.32 மு.ப ]
முதல் தர கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்தி வைத்துள்ள சாதனையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பொண்டிங் சமன் செய்துள்ளார்.
பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திருமண பந்தத்தில் இணையும் அங்கீட் சவான்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 02:06.51 மு.ப ]
ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீட் சவான் உள்ளிட்ட பல வீரர்களை மும்பை பொலிசார் கடந்த மாதம் கைது செய்திருந்தனர்.
வீரர்கள் சிறையில் இருப்பது வேதனையாக உள்ளது: அப்ரிதி
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 01:49.26 மு.ப ]
ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டது வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நட்பு கால்பந்து போட்டி: கோஸ்டாரிக்கா அணியிடம் கனடா தோல்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 01:47.34 மு.ப ]
கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் கனடா தோல்வியடைந்தது.
டுமினியின் அபார ஆட்டத்தில் நெதர்லாந்தை பந்தாடியது தென் ஆப்ரிக்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 01:41.09 மு.ப ]
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டுமினி 150 ஓட்டங்கள் எடுத்து கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சாம்பியன்ஸ் கிண்ணம் அரையிறுதி இந்தியாவை வீழ்த்த இலங்கை தயார்: ஜெயவர்த்தன
தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து
இந்திய வீரர்களுக்கு பாடிகார்டுகளை நியமித்தது பிசிசிஐ
சர்வதேச பந்துவீச்சாளர்கள் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் சுனில் நரைன்
முதலாவது அரையிறுதி போட்டி: தென் ஆப்ரிக்கா- இங்கிலாந்து மோதல்
இளம் வீரர்களுக்கு திறமையான பயிற்சியாளர்கள் தேவை: லட்சுமண் கோரிக்கை
ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் மஹேல
சீனாவின் கால்பந்து தூதரானார் டேவிட் பெக்காம்!
பொலிசார் சித்ரவதை: புக்கிகள் கதறல்
கடவுளின் கருணையால் வெள்ளத்திலிருந்து மீண்டேன்: ஹர்பஜன் உருக்கம்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம்: மெக்கல்லம்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:58.34 மு.ப ]
மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாகவே இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தோம் என நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் பிரென்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். [மேலும்]
மேற்கிந்திய தீவுக்கான முத்தரப்பு தொடர்: இந்திய அணி அறிவிப்பு - சேவாக், காம்பிர் நீக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 04:17.49 மு.ப ]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. [மேலும்]
வார்னர் கடுமையாக உழைக்க வேண்டும்: மைக்கல் கிளார்க்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:49.45 மு.ப ]
டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வது கடினமானது என அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 08:43.09 பி.ப ] []
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. [மேலும்]
பாகிஸ்தான் அணி மீது வாசிம் அக்ரம், ரமீஷ் ராஜா கடும் தாக்கு
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 09:46.18 மு.ப ]
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் மோதிய மூன்று ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி தோற்று பரிதாபமாக வெளியேறியது. [மேலும்]